இன்று பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை விரதம்
Loading… மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் … Continue reading இன்று பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை விரதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed